சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ள மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் மிகவும் வயதான...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி மூன்று போட்டிகளைக் கொண்டது.
இந்த அணியில் இரண்டு புதிய வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விக்கெட்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று(23) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை...
இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...