ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு...
பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் அவரை...
அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 16.3...