லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் ரஃபா எல்லைக்கு அருகில் அதிகரித்துள்ளன.
ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய படைகள் பெருமளவிலான ஆளில்லா விமானம் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்...
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...
தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி விடுதியில் உள்ள...