ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 'வளையில்லாத புதைகுழியில் பண்டிதனாக' மாறி பலகைக்கும் கட்டிடத்திற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக மாறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (22) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற வைபவம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மற்றும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
கட்சியினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்...
தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எனவும் பிரதமர் ஹரிணி...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில்...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள்...