லண்டனில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் தாதியர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர்...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய...