நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அத்துரலிய...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்...
தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண உரிமைகளையும் அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து...
நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள்;
தனஞ்சய...