சந்தையில் மீண்டும் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விற்க முடியாததால் சீனியைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான அதிகபட்ச...
நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.