பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இவ்வாறான சம்பவங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் பல்கலைக்கழக...
இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில்...
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா...