முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றி புகையிரத போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
புகையிரத போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்படாமையினால் அரச மற்றும் தனியா் பிரிவுகளில் சேவைப்புரியும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த...
வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்தில்...
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம்...
கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும் என்றும் அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒரு...