பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (04) சுமார்...
குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த...
மொடல் அழகி பியூமி ஹன்சமாலிக்கு எதிரான பண மோசடி விசாரணையின் போது, அவர் ஊடகங்களுக்கு வந்து, அவர் அப்பாவியாக கற்றுக்கொண்டதில் இருந்து எல்லாவற்றையும் சம்பாதித்ததாகவும், அதற்கு கிரீம் வியாபாரம் தான் காரணம் என்றும்...
விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
பியூமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்...
பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக எழுந்த...
மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் ‘லோலியா’ நிறுவனத்தின் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை விநியோகித்த கூரியர் நிறுவன அதிகாரிகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பல கோடி...
பணமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக சொத்து சோதனையை எதிர்கொண்டுள்ள மாடல் அழகி பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான ஒரே வியாபாரமான LOLLIA SKIN CARE (Pvt) Ltd தொடர்பான விசாரணைகளை இரகசிய காவல்துறை தற்போது ஆரம்பித்துள்ளது.
வியாபார...
15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்...
இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ்...
வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான ரயில் பாதையின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான...