follow the truth

follow the truth

April, 19, 2025

Tag:பணிப்புறக்கணிப்பு

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும்

அனைத்து சேவைகளிலிருந்தும் விலகி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்தை நாளைய தினமும் தொடர்வதற்கு கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித இணக்கப்பாடும்...

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு – 5000கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேக்கம்

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள்...

சில ரயில்கள் இரத்து செய்யப்படலாம்

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல்...

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளின் போராட்டம் நிறைவு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும்...

பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களுக்குமான அறிவித்தல்

இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூன் 29...

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக வருவாய்...

சுங்கத்துறையும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒரே நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மற்றும் நாளை...

Latest news

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரோபோக்கள் 21...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...

Must read

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...