follow the truth

follow the truth

April, 18, 2025

Tag:தேசிய மக்கள் சக்தி

ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை – நளிந்த விளக்கம்

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மகளிர் மாநாட்டின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்ற...

எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் – ஹரிணி

இந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்நாட்டு மக்கள் நம்புவதாகவும், தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்...

ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

ஒரே பாலின உறவுகள் குற்றமாகாது என்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தத்தை முன்வைப்பதற்கு தமது கட்சி இணங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தவினால்...

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அநுரவின் ஆட்சியில் நீதி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு - கிழக்கு மலையக வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய...

“அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது”

தமது கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில்...

இலங்கை தழிழரசுக் கட்சியினருடன் அநுரகுமார கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்...

தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற SSP ஷானி அபேசேகர மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று மஹரகமவில் ஓய்வுபெற்ற பொலிஸ்...

ஆசை பயம் : சஜித் – அநுர விவாதம் நடக்குமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

Latest news

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர...

காலி ஹோட்டலில் தாக்குதல் – பொலிஸ் விசாரணை

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த...

Must read

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் இதுவரை நாட்டிற்கு...

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது...