தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.
அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் மற்றும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல்...
தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சூள் கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு...
கொழும்பில் அதிபா்கள் மற்றும் ஆசிரியர்களினால் எதிர்வரும் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இன்று (05) தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி.,...
நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.