வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதை குறைக்கும் வகையில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தை மையமாக வைத்து இன்று இது அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு தொடர்பில் இன்றும்(26) நாளையும்(27) விசேட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில்...