நாட்டையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தன்னால் முடியாது என்பதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...
இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐந்தாம்...