தமது அரசாங்கத்தின் கீழ் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நேற்று(10) ஹோகந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர்...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...