follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:கிளப் வசந்த

கிளப் வசந்த கொலை – இதுவரையில் 17 பேர் கைது

கிளப் வசந்த கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைதான 17 பேரில் பெண் ஒருவரும்,...

லொகு பெட்டியின் மைத்துனர் கைது

கிளப் வசந்தவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் கொலைக்கு தலைமை தாங்கிய லொகு பெட்டியின் மைத்துனர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அதுருகிரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (06) தெற்கு...

கிளப் வசந்த படுகொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டெட்டு நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

கிளப் வசந்த கொலை – பச்சை குத்தும் கடை உரிமையாளர் இரகசிய வாக்குமூலம்

அண்மையில் அத்துருகிரியவில் கிளப் வசந்த கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவரான...

கிளப் வசந்த கொலை – கைதான யுவதியை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதியை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு கடுவலை பதில் நீதவான்...

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து...

கிளப் வசந்தவை கொலை செய்தவர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?

அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாடகர் கே. சுஜீவா மற்றும் நால்வர் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தோடு தொடர்புபட்ட கொலையாளிகள் இருவர் நாட்டை...

கிளப் வசந்த கொலை – 07 சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று...

Latest news

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க...

Must read

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில்...