follow the truth

follow the truth

April, 19, 2025

Tag:கல்வி அமைச்சு

மாணவர்களின் மதிய உணவு திட்டம் நிறுத்தப்படவில்லை

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு...

தேர்தல் நடவடிக்கை – நாளை முதல் இரு பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (11) முதல் திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக...

எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஜனாதிபதி தேர்தல் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர்...

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை(26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...

பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன்(16) நிறைவடைகிறது. இதன்படி, மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம்...

இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நிறைவு

சுற்றறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், குழந்தைகளை...

அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, அழகியல் பாடங்கள் பொதுக் கல்வியின் இன்றியமையாத பகுதியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இளங்கலை, இடைநிலைக் கல்வி மற்றும் முதுநிலை இடைநிலைக் கல்வி...

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட...

Latest news

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பம் உள்ளிட்ட...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்கத் தயாராக இல்லை...

Must read

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான...