கைத்தொழில் துறைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் திரவ பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரு எரிவாயு நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாடு பூராகவும் சமையல்...
லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த அடி என்றும், நஸ்ரல்லாவின் கொலைக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரானிய...
தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நிலையான...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்தார்.
தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச...