தன்னைத் தொடர்புபடுத்தி முன்னெடுத்துச் செல்லப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்படுவதற்காக, தனியார் வங்கி கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில், எதிர்கட்சியின் பாராளுமன்ற...
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (18) காலை ஹிங்குராங்கொடையில் ஏற்பட்ட ரயில் தடம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்திற்கான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை...
அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதன் காரணமாக இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்களின்...