follow the truth

follow the truth

April, 15, 2025

Tag:உயர் நீதிமன்றம்

புலமைப்பரிசில் பரீட்சை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள்...

மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக...

பொதுத் தேர்தலுக்கான திகதியை எதிர்த்து மனுத் தாக்கல்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்"...

ஜனாதிபதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு...

மனுஷ, ஹரின் ஆகியோரை SJB நீக்கியமை சட்டரீதியானது

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.    

டயானா கமகேவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில்...

நீதிமன்ற உத்தரவிற்கமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய செயற்படுமாறு சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரி அனுப்பப்பட்ட...

ஒன்லைன் விசா – உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

தனியார் நிறுவனமொன்றுக்கு ஒன்லைன் விசா இலத்திரனியல் பயண அங்கீகாரத்துக்கான அனுமதியை வழங்குவதற்காக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது      

Latest news

சதுரங்க அபேசிங்க கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு

தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களுக்கு சமூக ஊடகங்களில் அவதூறு செய்யப்பட்டதாகக் கூறி, அவரது ஊடகச் செயலாளர் கணினி குற்றப்பிரிவில்...

அண்ணன் – தம்பி மீண்டும் ஒன்றிணைவு! – மஹிந்தவின் ஆஷிர்வாதப் பதிவு (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டின் போது சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷவின்...

IPL 2025: இன்று பலப்பரீட்சை நடத்தும் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள்

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு...

Must read

சதுரங்க அபேசிங்க கணினி குற்றப்பிரிவில் முறைப்பாடு

தொழில்துறை மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களுக்கு...

அண்ணன் – தம்பி மீண்டும் ஒன்றிணைவு! – மஹிந்தவின் ஆஷிர்வாதப் பதிவு (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டின் போது சந்திப்பு ஒன்றினை...