டுபாயில் இடம்பெறவுள்ள இரத்தினக்கல் கண்காட்சிக்காக
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் இன்று டுபாய்க்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
510 கிலோகிராம் எடையுள்ள குறித்த இரத்தினக்கல் சுமார் 2.5 மில்லியன் கரட் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இந்த இரத்தினக்கல்...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய...