follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:இந்தியா அணி

இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

பத்திரன மற்றும் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடரில் இருந்து விலகல்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மத்தீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச...

சுருண்டது இலங்கை அணி – தொடர் இந்தியாவுக்கு

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன்...

நுவான் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள நுவான் துஷாரவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு...

இலங்கை சுற்றுப்பயணத்தில் ரோஹித் மற்றும் கோஹ்லி

சாம்பியன்ஸ் டிராபிக்கு முந்தைய இரண்டு 50 ஓவர் தொடர்களில் ஒன்றான இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பல புதிய வீரர்கள்...

இலங்கைக்கு அனுப்பப்படும் இந்திய அணி குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் முக்கிய கலந்துரையாடல் இன்று (17ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இந்திய கிரிக்கெட்...

Latest news

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத்...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு...

Must read

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன்...

ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19)...