இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ராஷித் கான் படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் ராஷித், ஹுசைனின் விக்கெட்டை வீழ்த்தி...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Kingstownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி...
2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள்...
உகண்டா அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (04) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.
அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான்...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...