follow the truth

follow the truth

September, 19, 2024

Tag:அநுர குமார திசாநாயக்க

அநுர ஜனாதிபதியாக இருந்தாலும் நாங்கள் தான் நாட்டை ஆளும் குழு.. – டில்வின்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டை யாரும் பின்னால் இருந்து கார்ட்போர்ட் வீரர் போல ஆளமாட்டார் அவர் புத்திசாலி எனவும் அவர் சர்வாதிகாரியாக நாட்டை...

ஜம்மியத்துல் உலமா சபையை சந்தித்த அனுர

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...

அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) காலை ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். தேசிய மக்கள் சக்தியின்...

“நாம் மக்கள் ஆட்சியை அமைப்போம்”

நாட்டை அழிக்க உதவிய, தவறான தீர்மானங்களை எடுத்த பாராளுமன்றத்தில் எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க...

இன்னும் இரண்டே மாதங்கள்.. நண்டு வெந்நீரில் ஆடுவது போல ஆடட்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெறித்தனமான முறையில் நீதித்துறையுடன் மோதலை உருவாக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களிடம் ஆணையைப் பெறாமல் சட்ட விரோதமான வழிகளில் அதிகாரத்தை பலப்படுத்திக்...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அநுர

தற்போது ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களைச் சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள்,...

நல்லாட்சியின் ஊழல் எதிர்ப்பு தலைவரான எனது நண்பர் அநுர அன்று வெற்று கோப்புகளையே காட்டினார்..- ஜனாதிபதி

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய அநுர குமார திஸாநாயக்க 400 மோசடி மற்றும் ஊழல் கோப்புகளை காட்டியுள்ள போதிலும், அவற்றில் 360 கோப்புகள் வெற்று கோப்புகள் எனவும், அசல்...

எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் – ஹரிணி

இந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்நாட்டு மக்கள் நம்புவதாகவும், தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...