அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குப் பகுதியில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலைமை காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களில் அத்தனகல்ல,...
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இராணுவத்திற்கு...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த...
எதிர்காலத்தில் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியும், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான கூட்டணியும் ஒன்றாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்...