அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குப் பகுதியில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலைமை காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களில் அத்தனகல்ல,...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய...