follow the truth

follow the truth

February, 1, 2025

விளையாட்டு

2024 உலகக்கிண்ண தொடரில் தகுதி பெற்ற உகண்டா

2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும். 2024 டி20 உலகக்கிண்ண மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில்...

“குஜராத் அணியின் தலைமையை கேன் வில்லியம்சனுக்கு வழங்கியிருக்கலாம்”

ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்....

இலங்கை தேசியக் கிரிக்கெட்டில் இருந்து இருவர் இராஜினாமா

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் உறுப்பினர்கள் இருவர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அணியின் உடல் செயல்திறன் மேலாளராகப் பணியாற்றிய கிராண்ட் லுடென் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டாகப் பணியாற்றிய கிறிஸ் கிளார்க் -...

இலங்கை கிரிக்கெட் அணிக்கான 2024 போட்டி அட்டவணை

இலங்கை தேசிய கிரிக்கெட் (ஆண்கள்) அணியின் 2024 கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புத்தாண்டில் சிம்பாப்வே அணியுடன் முதல் போட்டியை இலங்கை நடத்தவுள்ளது. மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது...

ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு சுப்மன் கில்

ஹர்திக் பாண்டியா நேற்று (27) மும்பை அணியில் இணைந்த வீடியோ மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் சேர்க்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா 2015ஆம் ஆண்டு மும்பை அணியுடன் லீக் ஆட்டங்களைத் தொடங்கினார். 2015ல் மும்பை அணி...

பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் மீண்டும் ஆஜராகவுள்ளதாக அந்த...

இலங்கை கிரிக்கட் நிறுவன தொடர்பான விசாரணைகளிலிருந்து ரஞ்சித் பண்டார நீக்கம்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் இருந்து கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோப் குழுவின் மற்றுமொரு...

தனுஷ்க குணதிலக்கவின் அவுஸ்திரேலிய வழக்கில் திருப்பம்

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் 'நியாயமற்ற முறையில்' நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செலவு...

Latest news

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி...

ஆபிரிக்க நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி...

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட...

Must read

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய...

ஆபிரிக்க நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக...