சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான பும்ரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்போதுதான், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பும்ரா இதன்போது தெரிவித்தார்.
சர்வதேச புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் உயரம் தாண்டுதல் வீரர் Jacques Freitag கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள கல்லறைக்கு அருகில் துப்பாக்கி குண்டுகள்...
சர்வதேச கிரிக்கெட் சபை டி20 உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) டி20...
உலகையே உலுக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இம்ரான் கான், ஷாகித் அப்ரிடி போன்றோர் ஆப்கானிஸ்தானின் வம்சாவளியினர் என்பது பலருக்குத் தெரியாது.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இராஜதந்திர ரீதியில் ஓரளவு பிரிந்திருந்தாலும், இன்று பாகிஸ்தானில் உள்ள பல...
சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ள மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் மிகவும் வயதான...
தருஷி கருணாரத்ன (Tharushi Karunaratne) மற்றும் டில்ஹாணி லேகம்கே (Dilhani Lekamge)ஆகியோர் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தருஷி கருணாரத்ன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்...
நேற்று (01) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் Kandy Falcons அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் Dambulla Sixers அணியை 06 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
போட்டியின் நாணய...
மேற்கிந்திய தீவு - பார்படோஸில் புயல் மற்றும் கடும் மழலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியினர் உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகளில்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...