இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...
இலங்கை அணியில் பல மாற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் புதிய தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.
அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்திருந்தார்.
சுதந்திரமாக விளையாடும் வீரர்களைப்...
உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பாற்பட்டு...
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று(26) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில்...
இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் ரமேஷ் மெண்டிஸ் இடம்பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள் போட்டியில் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள...
2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்த 2024...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள நுவான் துஷாரவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...