follow the truth

follow the truth

April, 28, 2025

விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 15 கோடி பரிசு

ஆசிய கிரிக்கட் சம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்கா டொலர்கள் (15 கோடி இலங்கை ரூபா) பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர்...

இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு

உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை...

2024 ஒலிம்பிக் – முதல் சுற்றில் கங்கா செனவிரத்ன முன்னிலை

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான பின்னோக்கி நீந்தும் 100 மீற்றர் நீச்சல் போட்டியின் (Backstroke) முதலாம் சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முன்னிலையில் உள்ளார். இவர் 1 நிமிடமும் 04.26 வினாடிகளில் இந்தத்...

இலங்கை வந்தார் விராட் கோலி

இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கைக்கு வந்துள்ளார்.

T20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...

இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி...

மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று

9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) பிற்பகல் ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணிக்கும் இந்திய...

முதலாவது T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

Latest news

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28)...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய...

Must read

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்...