மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 மகளிர் உலகக் கிண்ண போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30...
மாத்தளை GREEN STAR விளையாட்டு கழகத்தினால் உக்குவளை விளையாட்டு இந்த சுற்றுத் தொடர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சுற்றுத்தொடரில் நாடு பூராகவும் இருந்து 24 அணிகள் பங்கேற்றன, இறுதிப் போட்டியில் DEHIWALA...
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சூப்பர் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி நவம்பர் 17 முதல் டிசம்பர் 08 வரை நடைபெற உள்ளது,...
ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று...
செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து...
இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் 01 ஒக்டோபர் 2024 முதல்...
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், டி20...
நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரான்சிஸ் திருத்தந்தையின்...
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு,...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில்...