follow the truth

follow the truth

April, 24, 2025

விளையாட்டு

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது. ஓமானில்...

நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பல வலிமையான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெயரிடப்பட்ட அணியின் செயல் தலைவராக மிட்செல் சான்ட்னர் உள்ளார். மேலும், அவருடன் சர்வதேச கிரிக்கெட்...

T20 போட்டியில் அதிக ஓட்டங்கள் – சிம்பாப்வே சாதனை

காம்பியாவிற்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணி 20/20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணியாக சாதனை படைத்துள்ளது. சிம்பாப்வே அணி சார்பில்...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கும் இடையில் ஆகும். இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (20) ஆரம்பமாகவுள்ளது. பகல்-இரவு போட்டிகளாக நடைபெறும் இந்த போட்டியின் அனைத்து போட்டிகளும் பல்லேகல சர்வதேச...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (20) பல்லேகல...

“எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். போட்டியின் முடிவில் நேற்று...

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு...

Latest news

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள்...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது, பாகிஸ்தானுடனான வாகா எல்லையை...

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...

Must read

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி...

பாகிஸ்தானியர்கள் இந்தியா செல்வதற்கான விசா இரத்து

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்...