ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தில் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1,165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
அதன்படி 29 இலங்கை வீரர்கள் இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
2025 ஐபிஎல் வீரர்கள்...
ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி...
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ஓட்டங்கள் என்ற இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
சொந்த...
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன
இதன்படி, www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற்றுக்...
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டாவது தடவையாகவும் Hong Kong Sixes கிரிக்கெட் தொடரின் கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அவரை வீரர்கள் ஏலத்தில் விடாமல் சிஎஸ்கே அணியில் தக்க வைத்துக் கொள்ள அந்த அணியின்...
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் தோனி தொடர்வதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரன, ஷிவம் டுபே தக்க...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையை அறிவித்துள்ளது.
அங்கு, சரித் அசலங்க மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் தங்கள் நிலைகளை தக்க வைத்துக் கொண்டனர்.
பெத்தும் தரவரிசையில் 07வது இடத்தில் தொடர்ந்தும்...
சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள்...
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்ததாவது,
பாகிஸ்தானுடனான வாகா எல்லையை...
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...