இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்றாம் நிலை பயிற்சியாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு...
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அஹமதாபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப்...
இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31, 2026 வரை அவரது நியமனம் அமுலில் இருக்கும்...
பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று (24) இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.
நாணய...
டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.
பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவுடன் இரட்டையர்...
பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில்...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
இது...
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி,...