இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இதன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (24) பிற்பகல் 3.30க்கு...
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு...
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர்...
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி இன்று தமது மூன்றாவது போட்டியில் விளையாடவுள்ளது.
இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி தற்போது குழு ஏ இற்கான...
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஓமான் அணியை 26 ஓட்டங்களால் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்...
உலகக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 5 ஆவது போட்டியில் பப்புவா நியூகினியா அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்வரும் 24-ஆம் திகதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில்...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...