ஐ.சி.சி யின் 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரிந்துரை பட்டியலில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூஸிலாந்து அணியின்...
சிம்பாப்வே கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ள சிம்பாப்வே அணி, 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்...
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
All good things come to an end and today as I...
2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில், நாணய சுழற்சியில்...
ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 02...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி நேற்று தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெப்னா கிங்ஸ்...
நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் T20 2021 க்கான இறுதிப் போட்டிக்கு காலி அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணியை தோற்கடித்தே காலி...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...