சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷன இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரது பந்துவீச்சுத் திறமையை அடிப்படையாகக்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி 12...
இலங்கைக்கும், ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையிலான வரவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) தொடருக்கான டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைனிலும், கவுன்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, www.srilankacricket.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு...
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல...
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான...
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும்...
ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய...