follow the truth

follow the truth

September, 21, 2024

விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி – ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71...

பத்தும் நிஸ்ஸங்கவின் முன்னேற்றமும், ஹசரங்கவின் பின்னடைவும்

இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருப்பது தொடரில் சிறப்பாக விளையாடிய...

ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!

எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது. மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது. ரஷ்யா தற்போது...

தொடரை வென்றது இந்தியா!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டீ-20 போட்டியிலும், இந்தியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட்...

இலங்கை உதைப்பந்தாட்ட வீரர் மாலைத்தீவில் உயிரிழப்பு

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான டக்ஷன் புஸ்லாஸ் (Duckson Puslas) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான...

டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த குழாமில் 18 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த இலங்கை அணி குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

இலங்கையை வீழ்த்தியது இந்தியா அணி!

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டீ-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப்...

இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று  நடைபெறவுள்ளது. போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...