லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது.
அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக்...
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில்...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு...
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் அணிகள் இன்று (10) அதிகாலை சிம்பாப்வே சென்றுள்ளன.
இந்தப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (09)...
ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்காக இலங்கை அணி இன்று (09) சிம்பாப்வே செல்லவுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவும் அணியுடன் செல்லவுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி...
ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் முன்கள வீரர் கரீம் பென்சிமா, சவுதி அரேபியாவின் அல் இட்டிஹாத் கால்பந்து கிளப்பில் சேர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சுமார் 3 வருடங்களுக்கு நீடிக்கும் என...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில்...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு...
சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த...
போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால்...
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி...