follow the truth

follow the truth

September, 8, 2024

பொலிட்டிக்கல் மேனியா

நீங்களும் ONLINE LOAN எடுப்பவரா? அப்படியானால் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர்...

புதிய வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே...

“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விரைவில் பிடிபடுவார், பொறுமையாக காத்திருக்கிறேன்”

தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் உண்மையான சந்தேக நபர் பொலிஸாரிடம் பிடிபடும் வரையில் பொறுமையாக காத்திருப்பதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்திருந்தார். மேலும், தனது...

சேனல் 4 தொலைக்காட்சியிடம் நஷ்டஈடு கேட்க பொஹொட்டுவ தயார்

சேனல் 4 ஒளிபரப்பிய ஈஸ்டர் தாக்குதலின் வீடியோ காட்சியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேனல் 4 நிறுவனத்திடம் நட்டஈடு வசூலிக்க ஸ்ரீலங்கா பொதுஜன...

நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே மேசையில் [PHOTOS]

சீன மக்கள் குடியரசின் 74வது தேசிய தினம் நேற்று (28) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

“சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த எந்த அவசியமுமில்லை”

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்கு என்ன...

குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு அறிவுரை கூறும் நாமல்

நாட்டின் பழைய அல்லது நவீன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தற்போதைய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தங்காலை...

விரைவில் அமைச்சரவை மாற்றம் – சுகாதார அமைச்சர் பதவியிலும் மாற்றம்

ஜனாதிபதித் தேர்தல் கதை சூடுபிடித்ததை தொடர்ந்து எதிர்வரும் 20ம் திகதி கட்டாயம் அமைச்சரவை மாற்றம் நிகழும் என அரசியல் உள்ள முக்கிய புள்ளிகள் கிசுகிசுக்கின்றனர். இவ்வாறு அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சு மாற்றப்பட்டு சுகாதார...

Latest news

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மதகுரு,...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். தற்போது,...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...