வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைமைப் பதவியை டலஸுக்கு வழங்குவதற்கு சமகி ஜன பலவேகவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக எதிர்க்கட்சி...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை நாடளாவிய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா என்பதை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில்...
எம்பிலிப்பிட்டிய பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை பாடசாலை வேனில் வைத்து துஷ்பிரயோகம் செய்த பாடசாலை வேன் சாரதியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பனாமுரே பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தனது சிறிய தாயின்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப உழைக்கும் மக்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் யாரும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தனியார் வானொலி நிகழ்ச்சி...
Forbes 2023ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 100 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் உலகின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் சக்திவாய்ந்த பெண்கள் 100 பேர் உள்ளனர், மேலும் டெய்லர்...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...