follow the truth

follow the truth

April, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

இந்தியாவின் உதவியை எம்மால் மறக்க முடியாது – பந்துல

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, வேறு எந்த தலைவரும் செய்ய முடியாத ஒரு உறுதிமொழியை அவர் செய்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். ராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியில்...

நாட்டின் பொருளாதாரம் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் – ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த நோயாளி இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியா இந்த நாட்டின் நண்பன் என்றும், இந்த நாட்டின் தேவைகளுக்காக இந்தியா உள்ளது என்றும்...

ரிஷாட் பதியுதீன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல்...

“வெறுப்பை பரப்புவது தான் ஆளும் கட்சியின் பணி” – சஜித்

ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் பல தசாப்தங்களாக சமூகத்தில் வெறுப்பை பரப்பி வருகிறதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டி இருந்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின்...

படைத்தளபதிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் – அலி சப்ரி குற்றச்சாட்டு

இலங்கை படைத்தளபதிகள் மீதான பிரிட்டனின் தடைக்கு காரணம் பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாகியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி...

அதானி மட்டுமல்ல, யாராயினும் நாங்கள் சொல்லும் வழியில் தான் முதலீடு செய்ய வேண்டும்

அதானி அல்லது வேறு எந்த வெளிநாட்டு முதலீட்டாளரோ இந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமாயின் அது முதலீட்டாளர்கள் விரும்பும் விதத்தில் அல்ல, நாம் எதிர்பார்க்கும் சூழ்நிலைகளின் கீழ் செய்யப்பட வேண்டும் என்று தொழிலாளர்...

தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புகிறோம் – ஹக்கீம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பல சபைகளுக்கு அரசியல் கட்சிகளாலும், சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இந்த வாரத்திலேயே விசாரித்து...

தேசபந்துவிற்கு மூன்று வேலையும் வீட்டு உணவு..

சிறையில் உள்ள, சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...

Latest news

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தப் பதவிக்கான பொருத்தமான வேட்புமனுவை...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின்...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

Must read

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும்...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில்...