follow the truth

follow the truth

April, 24, 2025

பொலிட்டிக்கல் மேனியா

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதனை நிதியமைச்சு கவனித்துக்...

நோய்க்கு சிகிச்சை பெற மட்டுமே வர முடியும் : அர்ச்சுனாவுக்கு என்ன ஆனது…?

பெரும்பாலும் கதைகள் கட்டவிழ்த்து விடப்படுவதே.. அதுபோல இன்னொரு கதை சொல்லப் போகிறேன்... பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை...

“இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புகிறோம்”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புவதாகவும் தெரிவித்தார். ".. அரசியலமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு மிகவும் முதிர்ச்சியான மற்றும்...

புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன

அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (16) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு,...

பொலிஸார் மீது நம்பிக்கையில்லை.. இராணுவத்தை சுற்றிவளைப்புகளுக்கு அனுப்பினோம்..- பிரதி அமைச்சர்

பொலன்னறுவை மாதுரு ஓயா தென்கரையில் இடம்பெறும் பாரிய மணல் கடத்தலுக்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாருமே முழுப் பொறுப்பு என தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற...

சபாநாயகர் பதவிக்கு SJB யிலிருந்தும் வேட்பாளர்?

சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார்...

Latest news

டான் பிரியசாத்தின் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது

டான் பிரியசாத்தின் கொலையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இணைப்புச் செய்தி டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது

மறு அறிவித்தல் வரைக்கும் கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார். விசேட ஊடகவியலாளர்...

தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப்ரல் 25, 28 மற்றும் 29 ஆகிய...

Must read

டான் பிரியசாத்தின் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது

டான் பிரியசாத்தின் கொலையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்...

மறு அறிவித்தல் வரைக்கும் கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு...