follow the truth

follow the truth

April, 23, 2025

பொலிட்டிக்கல் மேனியா

சர்வஜன அதிகார கட்சி வேட்பாளர்களை தேடி பத்திரிகையில் விளம்பரம்

பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள சர்வஜன அதிகார கட்சி, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களைத் தேடி பத்திரிகை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் விண்ணப்பங்கள் ஜனவரி 31, 2025 க்கு...

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் CID விசாரணை..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியின்...

“பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுங்க.. அதுபோதும்”

தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

“அனுபவமற்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் புண்ணியத்தை நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்”

எதிர்பார்த்ததை விட விரைவிலேயே அனுபவமற்றவர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் புண்ணியத்தை நாட்டு மக்கள் அனுபவிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அனுபவமில்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி...

கைதாகும் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள்

அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான...

ரஞ்சன் மீண்டும் சிக்கலில்.. சிஐடி விசாரணை..

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று(31) 2 மணிநேரம் விசாரணை நடத்தியது. சிவில்...

மனுஷ! குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறினார்..

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்திற்கு சென்று பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முதலில் நாட்டை...

இலங்கைக்கு பிரச்சினைன்னு வந்தா காப்பாற்ற ரணில் தயார்

அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் தாங்கள் தற்போது பாரிய அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்கிரமசிங்க...

Latest news

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் 2,250 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது. அமைச்சர்களுக்கு...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Must read

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை...