ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.
இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'லயன் ஷிப்' நடவடிக்கையின் கீழ் இந்த தகவல்...
கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புண்ணியமாகட்டும், நாட்டில் இருந்த எரிபொருள் வரிசை தற்போது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
"... இந்நாட்களில்...
டிலினி அச்சேந்தா கொழும்பில் வசிக்கும் பாடசாலை மாணவி. 14 வயது. குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். இவரது பெற்றோர் கோடீஸ்வர தொழிலதிபர்கள். அவர்கள் ஜவுளி தொடர்பான...
சிரேஷ்ட ஊடகவியலாளரும் பலமான சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
நெலும் மாவத்தை பொஹொட்டுவ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட...
அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி...
அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து...
காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பஸ்களை வழங்குமாறு கோரியதாகவும், அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பு...
பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.
அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம...
நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு...
இங்கிலாந்தில் ஒரு இலட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள்...