ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆதிவாசிகளும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி இனத்...
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா...
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒரு எம்.பி., மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார்.
அரசாங்கத்தின்...
சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பதிவு, அனுமதிப்பத்திரம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மனுஷ...
பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படப்பிடிப்பின் போது கழிவறைக்கு...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள்...
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன், மு.ப. 10.00 - பி.ப. 06.00...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...