follow the truth

follow the truth

September, 19, 2024

பொலிட்டிக்கல் மேனியா

”மஹிந்தவுக்கு பிரதமர் பதவி” – பசில்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...

‘தமிழ் கட்சிகள், TNA ஊடாக மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது’

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக...

அரசியலில் இருந்து விலகுகிறாரா கீதா?

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர், கீதா குமாரசிங்க, தெரிவித்திருந்தார். ".. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள்...

“தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது”

இலங்கைக்கு ஆர்டர் செய்யப்பட்ட 6வது நிலக்கரி கப்பல் டிசம்பர் 28ம் திகதி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது தாமதமாகும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். தென்னாபிரிக்காவில் கப்பலுக்கு நிலக்கரி...

“‘மஹிந்தவுக்கு ‘மைனா’ எனக் கூறுவது செல்லப்பெயரே..”

எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட பொஹொட்டுவ வெற்றிபெறும் என அனுராதபுரம் மாவட்ட பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவிக்கிறார். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என...

டயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி...

‘ஐஸ்’ போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை..- இன்டர்போல்

ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது. இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'லயன் ஷிப்' நடவடிக்கையின் கீழ் இந்த தகவல்...

பொலிஸ் நிலையங்களில் ரூ. 60 மில்லியன் மின்கட்டணம் நிலுவை?

கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம்...

Latest news

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச...

Must read

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...