follow the truth

follow the truth

April, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சமல் ராஜபக்ஷ

இன்று கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில்...

அநுர இருக்கும் வரை, டிரானை தொட மாட்டார் – பாட்டளி

அநுர குமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரை அர்ஜுன் மஹேந்திரனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2025ஆம்...

அரசியலில் இருந்து பாடகராக மீண்டும் களமிறங்கிய விமல் வீரவன்ச! (VIDEO)

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். "තුංග කඳු මඬල" - தூங்கா மலைகள் குறித்து மலைகளை வர்ணித்து அவர் பாடலை பாடியுள்ளார். இதில் ஸ்ரீபாத மலையையும் அவரது...

காலை 8 மணிக்கெல்லாம் ஆபீஸ் போகிற மாதிரி குரங்குகள் வராது.. இரவு 12 மணிக்கு குரங்குகளை எண்ணுங்கள்..

தான் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். காலை 8 மணிக்கு எந்த...

கொழும்பு மேயர் வேட்பாளராக NPP Vraie Cally Balthazar

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக தேசிய மக்கள் கட்சி விரே கெலி பல்தராஸ் (Vraie Cally Balthazar) நியமிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அந்த...

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடுக்க சட்டம்

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பைக் கருத்தில்...

முஸ்லிம் மக்களின் தனித்துவத்தினை பேசி ஜம்மியத்துல் உலமாவை  விமர்சித்த அர்ச்சுனா

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவரது உரையில்; முஸ்லிம் மக்களின் தனித்துவம் குறித்தும்...

பூந்தொட்டியை மிதித்ததற்காக ஹரிணி மீது வழக்கு

பூந்தொட்டியை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூர்ந்தபோது இந்தக்...

Latest news

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து...

Must read

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி...