follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

ரோசி இன்னும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்..

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க தொடர்ந்தும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம்...

கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ரூ.46,000 தண்ணீர் கட்டணம்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு 46,000 ரூபா தண்ணீர் கட்டணம் நிலுவையில் உள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்த சட்டமூலங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின்...

தலைவரின் கோரிக்கையை உதைத்த ராஜித..

தாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் அறிக்கை விடுக்குமாறு அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தலைமையின் கோரிக்கையின்...

நான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள்...

போராட்டக் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்கிறார்கள்……

கடந்த வருடம் நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களில் இருந்த யுவதிகள் பிள்ளைகளைப் பெற்று வீதியில் விட்டுச் செல்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மனநோயாளிகள் சிலர் எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர்...

மக்களுக்கு சேவையாற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொஹொட்டுவ கோரிக்கை

மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொஹொட்டுவ தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க தாம் உட்பட மாவட்ட தலைவர்கள் பல வேலைகளை செய்ததாகவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அக்குரண ஆறாம் தூண் சந்திக்கு அருகே உள்ள பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றினை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்...

‘பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தேர்தலை எதிர்பார்க்கவில்லை’

தற்போதைய பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தேர்தலை எதிர்பார்க்கவில்லை என அரசாங்க செய்தியாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். ஜூன் 24-ம் திகதி ஓய்வு பெறுவதாகச் சொல்கிறார். அதன்பிறகு நடைபெறும் எந்த தேர்தலிலும் பங்கேற்க மாட்டேன்...

Latest news

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம்...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...