ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய போதிலும், தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசி நேற்று (7ம்) 'தி...
தற்காலிக ஹோட்டல் விடுதியொன்றில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவியின் சடலம் நேற்றுமுன்தினம் (மே 6) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த...
வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இன்று (05) வெசாக் பௌர்ணமி தினத்துடன் இணைந்த நீண்ட வார விடுமுறையுடன் 8000 இற்கும் அதிகமான முஸ்லிம் வழிபாட்டாளர்கள் (ஆண்கள்) வெள்ளிக்கிழமை நுவரெலியா பிரதான பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்ததாக நுவரெலியா மஸ்ஜிதுல் கபீர்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், உத்தர லங்கா சபையின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் வெளியிட்டுள்ள இந்த அம்பலப்படுத்தல் காரணமாக, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினர் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க...
எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறைக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக்...
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டதாரர்கள் நிராகரிக்கின்றனர்.
விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக...
உத்தேச அமைச்சரவை மாற்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் முன்னணியின் பல உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
திகதிகள் மற்றும் திகதிகளுடன் கூடிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில்...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...